krishnagiri ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாப பலி நமது நிருபர் அக்டோபர் 1, 2019 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.